Friday, 22 August 2025

வயிற்று எரிச்சலை தீர்க்கக் கூடிய சில உணவுகள்

பெரும்பாலான மக்கள் தேவையற்ற உணவுகளை சாப்பிட்டுவிட்டு வயிற்று வலியினால் அவதிப்படுகிறார்கள். உடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உங்களால் உங்களுடைய வேலைகளை செய்ய முடியும். எனவே நீங்கள் அதிகப்படியான பணம் வைத்திருந்தால் கூட உங்களுடைய உடல் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களுக்கு வாய்க்காலுக்கு மகிழ்ச்சியான முறையில் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் உடல் நலனை முதலில் அதிக அளவு கவனம் செலுத்துங்கள். 

தேவையற்ற உணவு பழக்கங்களை தவித்துவிட்டு நல்ல சுத்தமான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு ஆரோக்கியமான வாழ்வினை வாழ வேண்டும் என்று விரும்புங்கள்.நாம் அன்றாடம் சாப்பிடும் உணவானது நமக்கு அது உணவாக இருக்கிறதா அல்லது விஷமாக இருக்கிறதா என்பதை கூட தெரியாமல் நிறைய மனிதர்கள் உணவினை உட்கொள்கிறார்கள். நீங்கள் சாப்பிடும் உணவினை ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்.

தயிர் அல்லது மோர்: 

  • உங்களுடைய வயிற்று எரிச்சலை திறப்பதற்கு தயிர் அல்லது மோர் பயன்படுத்துவதை விட இயற்கை மருந்து சிறந்ததாக எதுவுமில்லை. நீங்கள் அன்றாடம் சாப்பிடும் உணவு வகைகளில் தயிர் அல்லது மோரினை நீங்கள் சிறிதளவு பயன்படுத்தி சாப்பிட்டு வந்தால் உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை. 
  • எனவே இயற்கையாக மாட்டின் மூலம் கிடைக்கும் தயிர் அல்லது மோரினை நீங்கள் சரியான முறையில் உங்களது அன்றாட உணவில் கலந்து சாப்பிட வேண்டும். மேலும் சுத்தமான தயாராக இருக்க வேண்டும். எவ்வித கலப்படமும் இருக்கக்கூடாது. வெயில் காலங்களில் மோரினை நன்றாக குடிக்க வேண்டும். இது மாட்டின் பால் மூலம் தயாரிக்கப்படும் ஒரு சுத்தமான இயற்கை உணவாக இருக்கிறது. 

வாழைப்பழம்: 

  • கிடைக்கும் வாழைப்பழத்தினை நீங்கள் அன்றாடம் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்று எரிச்சல் பிரச்சனை உங்களுக்கு தீர்ந்து விடுகிறது. 
  • மேலும் உங்களுக்கு நெஞ்செரிச்சல் போன்ற பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு இது சரியான தீர்வு அளிக்கக்கூடிய ஒரு இயற்கை மருந்தாக இருக்கிறது. 
  • வாழைப்பழத்தினை நீங்கள் தினமும் ஒவ்வொரு பழமாக சாப்பிடலாம். இந்த வாழைப்பழத்தில் அதிகளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இளநீர்:

  • தென்னை மரத்திலிருந்து கிடைக்கும் இளநீர் ஆனது நமது உடலுக்கு பல்வேறு வகையான அற்புதங்களை தரக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது . இந்த இளநீரானது வயிற்று எரிச்சலை தணிக்க கூடிய ஒரு மிகச்சிறந்த இயற்கை பொருளாக இருந்து வருகிறது. 
  • உங்களுக்கு இந்த இளநீர் ஆனது தினமும் கிடைத்தால் நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் இதனை குடித்து வந்தால் உங்களுக்கு வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் நீங்கிவிடும். எனவே இந்த இளநீரை நீங்கள் கிடைக்கும் போது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 
  • மேலும் வயிற்றுப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த இளநீரை தினமும் குடித்து வந்தால் உங்களுடைய வயிற்றில் பிரச்சனையும் தீர்ந்து விடுகிறது. மேலும் வெயில் காலங்களில் இந்த இளநீரை அதிகளவு குடித்து வந்தால் உடலுடைய சூட்டை தணிக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பால்: 

  • இயற்கையாக மாட்டில் இருந்து கிடைக்கும் பால்ானது அதிகளவு கால்சியம் நிறைந்த ஒரு பொருளாக இருந்து வருகிறது. மேலும் இந்த பாலானது உங்களுடைய வயிற்றில் சுரக்கப்படும் அதிகப்படியான அமிலத்தை தடுக்கக்கூடிய ஒரு சிறந்த இயற்கை மருந்தாக இருக்கிறது. 
  • நீங்கள் தினமும் உணவை சாப்பிட்ட பிறகு ஒரு டம்ளர் பாலை குடிப்பது உங்களுடைய உடலுக்கு மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நீங்கள் இந்த பாடினை பல்வேறு வகையான உணவுப் பொருள்களாக தயாரித்து சாப்பிட்டு வரலாம். உங்களுடைய உடலுக்கு தேவையான சத்துக்களை தரக்கூடிய அனைத்தும் பாலில் உள்ளது. 

தர்பூசணி பழம்: 

  • தர்பூசணி பழம் ஆனது அதிக அளவில் தோட்டங்களில் வளர்க்கப்பட்டு வரக்கூடிய ஒரு அற்புத பழமாக இருந்து வருகிறது. தர்பூசணி பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்துள்ளது. 
  • இந்த தர்ப்பூசணி பழத்தினை நீங்கள் கிடைக்கும் பொழுது அதிக அளவு ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் உங்களுடைய வயிற்று எரிச்சலானது குறைகிறது. 
  • தர்பூசணி பழத்தினை நீங்கள் நேரடியாகவும் உணவாக பயன்படுத்தி சாப்பிடலாம். மேலும் தர்ப்பூசணி பழத்தில் அதிக அளவு நீர்ச்சத்து நிறைந்தது. 

பண்டைய காலங்களில் மனிதர்கள் உணவையே மருந்தாக பயன்படுத்தி வந்தனர். மனிதனுக்கு நோய் வந்தபோது இயற்கையாக வளர்ந்து வரக்கூடிய தாவரங்களைக் கொண்டும் அவனுக்கு அருகில் கிடைத்த பொருள்களைக் கொண்டும் நோயை தீர்ப்பதற்கு முயற்சி செய்வார்கள். தாவரங்களில் உள்ள வேர்கள் பட்டைகள் மற்றும் இலைகள் பூக்கள் அதில் காய்க்கும் கனிகள் போன்ற பல்வேறு வகையான தாவரங்களின் பாகங்களை பயன்படுத்தி நோய்களை தீர்த்து வந்தனர். 

இதன் மூலமாக மனிதர்களுக்கும் மருத்துவத்திற்குமான தொடர்பு தொடங்கி இருக்கும். பைந்தண்ணி மக்கள் மருத்துவத்தை அறிந்தது மட்டுமில்லாமல் மருத்துவத்தில் சிறப்பாக அவர்கள் பல்வேறு மருந்துகளை கண்டுபிடித்தனர். மூலிகை மருத்துவம் மற்றும் அறுவை மருத்துவம் போன்றவற்றையும் பயன்படுத்தி உடல் பலத்தை மேம்படுத்தி அவர்கள் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார்கள். நமது உடலுக்கு வரும் நோய்கள் அனைத்தும் பெரும்பாலும் நாம் சாப்பிடக்கூடிய உணவாக இருக்கிறது. எனவே சாப்பிடும் உணவினை சத்தாக சாப்பிடுங்கள்.

அன்றாடம நீங்கள் உடற்பயிற்சி செய்து வருவது உடலுக்கு நல்லது. தினந்தோறும் 45 நிமிடத்தில் மூன்று கிலோமீட்டர் நடை பயணம் செய்து வந்தால் உங்களுக்கு உடல் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் யோகா மற்றும் தியானம் மூச்சுப் பயிற்சிகள் போன்றவற்றை நீங்கள் சரியான நேரத்தில் செய்ய வேண்டும். 

தினந்தோறும் தூங்கும் நேரம் ஆனது குறைந்தபட்சம் ஏழு மணி நேரமாவது நீங்கள் தூங்கி வந்தால் தான் உங்களுடைய உடல் ஆனது மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். நாள்தோறும் நீங்கள் குறைந்தபட்சம் 3 லிட்டர் தண்ணீர் அருந்துதல் அவசியமான ஒன்றாக இருக்கிறது . நீங்கள் உங்களுக்கு கிடைக்கும் இயற்கை உணவுகளை சாப்பிட்டும் அதிகளவு ஆரோக்கியமாக வாழலாம். 

எனவே எங்கே கிடைக்கும் ஆப்பிளை சாப்பிடுவதை விட உங்களுடைய ஊரில் உங்களுடைய கிராமத்தில் கிடைக்கும் கொய்யா பயம் இலந்தை பயம் நாவல் பயம் நெல்லிக்காய் பப்பாளி வாழைப்பழம் லக்கின பயம் சூரப்பயம் முலாம்பழம் என பல்வேறு வகையான பழங்கள் இருக்கின்றன இதனை நீங்கள் காலை உணவுக்கு முன் சாப்பிட்டு வரலாம்.

உங்களுடைய உடலுக்கு அதிகப்படியான இயற்கை உணவுகளை நீங்கள் பெரும்பாலும் பயன்படுத்துங்கள். தேவையற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். நாம் அன்றாட உணவும் உணவில் உள்ள சத்துக்கள் அனைத்தும் நமது உடலுக்கு செல்கின்றன. எனவே நீங்கள் சாப்பிடும் உணவு அல்லது மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமான உணவாகும் இருக்க வேண்டும். மனித உடலானது ஒரு அற்புதமான படைப்பாகும். உடலினை பாதுகாத்து வந்தால் மட்டுமே அன்றாட வேலைகளை செய்ய முடியும். ஆகையால் உடலினை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

இன்றைய மனிதர்களுக்கு நோய் வருவதற்கான காரணம்!

மனித உடலுக்கு பெரும்பாலும் இரண்டு வகையாக நோய்கள் ஏற்படுகின்றன. முதலில் உடலில் உள்ளே இருந்து வரும் நோய்கள் வெளியில் இருந்து சில பொருள்களால் ஏற்படக்கூடிய நோய்கள் என இரண்டு வகையாக இருக்கிறது. 

மனிதர்களுக்கு பெரும்பாலும் நோய் வருவதற்கு காரணம் இயற்கையை விட்டு அவர்கள் விலகி வருவது முதன்மை காரணமாக இருக்கிறது. பண்டைய கால மக்கள் உண்ட உணவுகளில் இருந்து நீங்கள் புதிய உணவு பழக்கம் மற்றும் மாசு நிறைந்த சுற்றுச்சூழல் மேலும் மன அழுத்தம் போன்றவைகள் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. 

மேலும் சில நபர்கள் தனது உணவிற்காக வேறு எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தங்களுடைய நிலத்தில் அதிக அளவு ரசாயனக் கலவை மற்றும் பூச்சிக்கொல்லிகளாகும் நச்சுததன்மை ஏற்படுத்தக்கூடிய பயிர்களை அறுவடை செய்து அதை சாப்பிடுவதும் முக்கிய காரணமாக இருக்கிறது. மேலும் தேவையற்ற மன அழுத்தம் மற்றும் கேளிக்கை போன்ற பல்வேறு வகையான கூடுதல் காரணங்களும் இருந்து வருகின்றன. 

  1. உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள பொருள்களின் தரம் குறைவதாலும் நோய்கள் ஏற்படுகிறது. 
  2. ரத்தத்திற்கு தேவையான பொருளின் அளவு குறைவது மற்றும் இல்லாமல் போவதும் நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. 
  3. மனதில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் மன அழுத்தங்கள் போன்றவைகளும் நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது. 
  4. உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் செல்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் நோய் வருகிறது. 
  5. உடலில் உள்ள ரத்தத்தின் அளவு குறைந்தாலும் நோய் ஏற்படும். 

மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து காரணங்கள் நோய் வருவதற்கான அடிப்படையாக இருக்கிறது. 

எடுத்துக்காட்டாக கீழே உள்ள தகவலை படியுங்கள். 

ஒருவனுக்கு விபத்து ஏற்படுகிறது அவரை நாம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம். மருத்துவமனையில் மருத்துவர்கள் உடனே அவருக்கு தேவையான ரத்தத்தினை எடுத்து வர சொல்லி அனுப்புவார்கள்.நாம் மேலே குறிப்பிட்டுள்ளபடி ரத்தத்தின் அளவு குறைந்தால் நோய் ஏற்படும் என்பதை பற்றி பார்த்தோம். 

உடனடியாக அவருக்கு அதிக அளவு ரத்தம் கொடுக்கப்படுகிறது. எனவே நாம் கூறிய காரணங்களில் ஒரு காரணத்தை மருத்துவர்கள் சரி செய்கிறார்கள். நீங்கள் ஒருபோதும் உங்களுடைய மனதை தளரக்கூடாது.பாதிக்கப்பட்டவருக்கு ரத்தம் ஒரு முக்கிய நோயாக இருப்பதால் அவருக்கு முதலில் ரத்தம் கொடுக்கப்படுகிறது. 

எனவே மருத்துவர்கள் எப்போதாவது உங்களை உங்களுடைய மனதளவு குறைந்துவிட்டது நீங்கள் உங்களுக்கு நான்கு பாட்டில் ரத்தம் வாங்கி வாருங்கள் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்களா ஏனென்றால் மனதை அப்படி ஒரு டப்பாவில் அடைத்து கொடுக்க முடியாது.எனவே நமது உடலில் உள்ள செல்களுக்கு அறிவு கெட்டுவிட்டது நான்கு பாட்டில் அறிவு வாங்கி வாருங்கள் என்று அவர்களால் கூற முடியுமா?

எனவே உடலில் உள்ள அறிவை நேரடியாக யாரும் சரி செய்ய முடியாது மனதையும் பூசி மற்றும் ஆபரேஷன் பண்ணி சரி செய்ய முடியாது. உங்கள் உடலில் உள்ள ரத்தத்தின் அளவை சரி செய்து விட்டார்கள் எனவே மீதமுள்ள இரண்டு விஷயத்தைப் பற்றி நீங்கள் யோசித்து பாருங்கள். 

உங்கள் உடலில் உள்ள ரத்தத்தில் உள்ள எல்லா பொருள்களும் நல்ல பொருளாக இருக்க வேண்டும் என்பது மீதமுள்ள இரண்டு முக்கிய காரணமாக இருக்கின்றன. மருத்துவர்கள் இதை சரி செய்வதற்கு வெள்ளை நேர டப்பாவை தலைகீழாக கவுத்து உங்கள் கையில் ஒரு டியூப்பை செலுத்தி அதில் சுட்டு சொட்டாக நீரை இறக்குவார்கள். 

கோமா நிலையில் இருக்கும் ஒரு நோயாளிக்கு மருத்துவர்கள் சொட்டு சொட்டாக மருந்தை செலுத்துவார்கள். தேவைப்பட்டால் ஒரு நாளைக்கு நான்கு அல்லது ஐந்து ஊசிகளை ரத்தத்தில் செலுத்துவார்கள். மொத்தமாக மருத்துவர்கள் உடலுக்கு சில லிட்டர் திரவப் பொருள்களை ரத்தத்தில் செலுத்துகிறார்கள். அதாவது ரத்தத்தில் உள்ள எல்லா பொருள்களையுமே நல்ல பொருளாக அனுப்பி கொண்டே இருந்தால் உடலில் உள்ள அனைத்து செல்களும் ரத்தம் மூலமாக சென்று அந்த உறுப்புகளும் செல்களும் அந்த பொருளை சாப்பிட்டு விட்டு தன் உயிரை காப்பாற்றிக் கொள்ளும். 

தன் நோயை தானே குணப்படுத்தும் என்பதே உண்மை. இப்படி செல்களுக்கு உள்ளே செல்லும் பொருள்கள் கழுவ பொருளாக மாறி ரத்தத்திற்கு மீண்டும் வந்து கழிவு பொருளாக மாறி சிறுநீர் வழியாக வெளியே சென்று கொண்டிருக்கும். அதாவது ரத்தத்தில் உள்ள எல்லா பொருளையும் நல்ல பொருளாக தேவையான அளவு வைப்பது தான் சிகிச்சை. இப்படி வைத்தால் உடலில் உள்ள தனித்தனி உறுப்புகளுக்கு தனி தனியாக சிகிச்சை செய்ய வேண்டிய தேவை இல்லை. எல்லா உறுப்புகளுமே தன்னை தனியே குணப்படுத்தி கொள்கின்றன.

பெரிய பெரிய விஞ்ஞானிகள் உடலில் உள்ள அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த ஐந்து தான் காரணம் என்பதை பற்றி அவர்கள் பொதுமக்களுக்கு பகிரங்கமாக கூறினால் மக்கள் அனைவரும் நோய் இல்லாமல் வாழ்ந்தால் நமக்கு லாபம் ஏதும் கிடைக்காமல் போய்விடும் என்று இந்த ஐந்து காரணத்தையும் மறைத்து விடுகிறார்கள்.

மேலும் மருத்துவம் என்ற பெயரில் பல மருந்து மாத்திரைகளை கண்டுபிடித்து பொதுமக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது தான் இப்போது உள்ள மருத்துவ முறை ஆகும். எந்தவித மருத்துவரையும் இல்லாத நாமே இவ்வளவு விஷயங்களை கூறும் பொழுது மிகப்பெரிய விஞ்ஞானிகள் என்று கூறிக் கொள்ளும் நோபல் பரிசு மற்றும் பல்வேறு பரிசுகளை வாங்கிய பல விஞ்ஞானிகள் ஏன் இந்த விஷயங்களை தெளிவாக பொது மக்களுக்கு கூறவில்லை. 

பொது மக்களாகிய நீங்கள் தயவு செய்து ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் உலகில் உள்ள அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணம் மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து காரணங்கள் மட்டுமே எனவே இந்த ஐந்து காரணத்தையும் நீங்கள் சரி செய்வதன் மூலமாக உடலில் உள்ள அனைத்து நோய்களையும் சுலபமாக குணப்படுத்த முடியும். இந்த ஐந்து காரணத்தையும் சரி செய்வதற்கு நமக்கு எந்த ஒரு மருந்து மாத்திரையும் தேவையில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். 

உங்களுடைய கால் மூட்டு வலி ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரிடம் செல்கிறீர்கள். மருத்துவர்கள் உங்கள் கையில் ஒரு ஊசி போடுகிறார்கள். நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா நாம் காலில் தான் வலி இருக்கிறது அவர்களின் கையில் ஊசி போடுகிறார்கள் என்பதை யோசித்து பார்த்திருக்கீங்களா நீங்கள் மருத்துவரிடம் எனக்கு காலில் தான் வலி இருக்கிறது கையில் ஏன் சிகிச்சை பார்த்தீர்கள் என்று அவர்களை கேட்டு இருக்கீங்களா. 

கைக்கும் காலுக்கும் என்ன சம்பந்தம். இந்த நேரத்தில் நீங்கள் உங்களை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் சிகிச்சை கையில் அல்ல கையில் உள்ள ரத்தத்தில் மூட்டு வலி என்றால் மூட்டு சம்பந்தப்பட்ட  நோய் கிடையாது. மூட்டில் உள்ள செல்களுக்கு நீங்கள் சாப்பிடும் பொருள்கள் ரத்தத்தில் கெட்டுப் போய்விட்டது என்பதை உண்மை. ரத்தத்தில் எந்த பொருள் கெட்டுப் போனாலும் அல்லது இல்லாமல் போனாலும் மூட்டு வலி வரும் என்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் அந்த பொருட்களை மருந்து மூலமாக சரி செய்கிறார்கள்.

இந்தப் பிரச்சனைக்கு நீங்கள் எந்தவித மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் இயற்கையாகவே குணப்படுத்த முடியும். மருத்துவர்கள் செயற்கையான முறையில் மருந்து மாத்திரை மற்றும் ஊசி என்ற பேரை பயன்படுத்தி அந்த பொருள்களை கையிலோ அல்லது இடுப்பிலும் செலுத்தி ரத்தத்தில் உள்ள பொருள்கள் ரத்தம் வழியாக இடுப்பில் இருந்தோ அல்லது கையில் இருந்தோ சென்று எப்பொழுது மூட்டு செல்களை அடைகிறதோ அப்பொழுது அந்த பொருளை மூட்டு செல்கள் சாப்பிட்டுவிட்டு நோயை குணப்படுத்துகிறது. எனவே மூட்டு வலி என்பது மூட்டு சம்பந்தப்பட்ட நோய் இல்லை ரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போனால் அல்லது இல்லாமல் போனாலும் ஏற்படும் நோய் என்பதே நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். 

காது வலி என்ற நோய் காது சம்பந்தப்பட்ட நோயே இல்லை அது ரத்தத்தில் ஒரு பொருள் கெட்டுப் போவது அல்லது இல்லாமல் போவது ஆகும். நமது உடலில் உள்ள உறுப்புகளுக்கு ஏதாவது வழி அல்லது வேதனை ஏற்பட்டால் அதற்கு அந்த உறுப்பு காரணமல்ல என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எனவே மேலே குறிப்பிட்டுள்ள காரணங்கள் தான் நோய் வருவதற்கு காரணமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். 

இனிமேல் உங்களுக்கு யாராவது வந்து நோயைப் பற்றி கூறினால் உங்களுக்கு அந்த நோய்க்கான காரணத்தை பற்றி அவர்களுக்கு கூற முடியும். எடுத்துக்காட்டாக உங்களிடம் யாராவது முடி கொட்டுதல் என்பது பிரச்சனை என கூறினால் அவர்களுக்கு நீங்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை பற்றி தைரியமாக சொல்லுங்கள். முடி கொட்டுவது என்பது முடி சம்பந்தப்பட்ட நோயையே இல்லை முடிக்கு தேவையான ஒரு பொருள் ரத்தத்தில் கெட்டுப் போய்விட்டது என்பதை உண்மை. 

முடி கொட்டுகிறது என்று அவர்கள் நினைத்து மனம் கெட்டுவிடுகிறது. அப்படி இல்லை என்றால் முடியை புதுப்பிக்கும் முறையில் அறிவு உடம்பில் கெட்டுவிடுகிறது என்று நீங்கள் கூறுங்கள். எனவே நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் உடலுக்கு ஏற்படும் நோய் அனைத்திற்கும் இந்த ஐந்து காரணமே முக்கியமாக இருக்கிறது என்பதை பற்றி நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள்.

கரும்பின் சிறப்பும் அதன் மருத்துவ குணங்களும்

கரும்பானது தமிழ்நாட்டில் அதிக அளவு உற்பத்தி செய்யக்கூடிய ஒரு பயிராக இருக்கிறது. மேலும் இந்தக் கரும்பை வைத்து பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த கருமானது மெத வெப்பமண்டல பகுதிகள் மற்றும் துணை நிர்வாகம் என்ற பகுதிகளில் அதிக அளவு வளர்ந்து காணப்படுகிறது. 

இந்தக் கரும்பு பயிரானது சர்க்கரை உற்பத்திக்கு அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த கரும்பானது தமிழ் பண்டிகையான தைப்பொங்கல் அன்று அனைவரும் வீட்டிற்கு முன்பு மற்றும் இந்த தைத்திருநாளில் இந்த கரும்பினை பயன்படுத்துகிறார்கள். 

கரும்பு பயிர் ஆனது அதிக அளவு வடிகால் நிறைந்த மற்றும் வண்டல் நிறைந்த மண் பகுதிகளில் அதிக அளவு வளர்ந்து காணப்படுகின்றது. கிராம பகுதியில் உள்ள மக்கள் இந்த கரும்பினை அதிகப்படியாக விரும்பி சாப்பிடுகின்றனர். இந்த கரும்பு பயிறானது தமிழ்நாட்டில் பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் அதிக அளவு பயிர் செய்து வரப்படுகிறது. 

கரும்பிலிருந்து தயாரிக்க கூடிய பொருட்கள்: 

  • இந்த கரும்பை நாம் எடுத்து அதனை வெல்லம் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. 
  • மேலும் இந்த கரும்பு சாரானது நேரடியாக குடிப்பதற்கு குடிபானமாக பயன்படுகிறது. 
  • கரும்பின் சாரை வைத்து சர்க்கரை தயாரிப்பதற்கு பயன்படுகிறது. சர்க்கரை என்ற சொல்லானது சர்க்கரா என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து உருவானதாகும்.
  • கரும்பின் உடைய இலைகள் ஆனது மாடுகளுக்கு மற்றும் சில உயிரினங்களுக்கு உணவு பொருட்களாக பயன்படுகிறது. 
  • இதனை கால்நடைகள் விரும்பி சாப்பிடுகின்றன. மேலும் இந்த கரும்பு எத்தனால் என்று எரிபொருள் தயாரிப்பதற்கு பயன்படுகிறது.

கரும்பின் தோற்றம்: 

கரும்பு பயிரனது பசுபிக் தீவுகள் மற்றும் சீனா இந்தியா போன்ற நாடுகளில் இருந்து உருவானது.இந்தக் கரும்பு பயிரின் வடிவம் பார்ப்பதற்கு மிகவும் குச்சி போன்ற வடிவத்தினை உடையது. இதனுடைய தண்டுப் பகுதி எனது நாம் சாப்பிடக்கூடிய உணவு பொருளாக இருக்கிறது. 

இதன் தண்டானது அதன் அடர்த்தியான தோள்களின் நடுவில் கரும்புவின் சாரானது இருக்கிறது. மேலும் கரும்பு பயானது பல்வேறு ரகங்கள் இருக்கின்றன. இந்த கரும்பினுடைய இலைகளானது மிகவும் சிறியதாக அதிக அளவு நீளம் உடையதாக காணப்படுகின்றன. 

நீங்கள் இந்த கரும்பினை அப்படியே உடைத்து அதன் அடர்த்தியான தோள்களை உரித்து விட்டு நீங்கள் அதனை மென்று அதனுடைய சாரினை எடுத்துக்கொண்டு அதனுடைய சக்கையினை சாப்பிடக்கூடாது.

வெல்லம் தயாரிக்கும் முறை:

  • கரும்பு பயிர்களை அதன் தண்டு பகுதிகளை வெட்டி அதனை வெள்ளம் தயாரிக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பிறகு வெள்ளம் தயாரிக்கும் இயந்திரத்தில் கரும்பினை அதனுடைய சாறுகள் வடிகட்டி பெரிய அளவு உள்ள பாத்திரத்தில் அதன் சாறுகள் வடிகட்டி வரப்படுகின்றன. 
  • அதனுடைய சக்கைகளை அப்படியே இயந்திரமானது மற்றொரு பகுதியில் வெளிய அனுப்புகிறது. இந்த பாத்திரத்தில் உள்ள கரும்பு சாரானது கிராமப்புற பகுதிகளில் ஆலபால் என அழைக்கப்படுகிறது. இந்த கரும்பு சாரினை நீங்கள் பெரிய அளவு உள்ள பாத்திரத்தில் நன்றாக அந்த சாரினை நெருப்பைக் கொண்டு காய்ச்ச வேண்டும். 
  • பிறகு அந்த கரும்பு சாரானது பதப்படுத்தப்பட்டு வருகிறது. பிறகு நீங்கள் அதில் ஒரு சில தேவையான பொருட்களை போட வேண்டும். அதன் பிறகு நீங்கள் அதனை ஒரு பெரிய இடத்தில் அதனை சரியான பாத்திரத்தில் ஊற்ற வேண்டும். பிறகு நீங்கள் அதனை ஒரு வெள்ளம் வடிவம் போன்ற உள்ள பாத்திரத்தில் ஊற்றி ஒரு துணி கொண்டு அதனை அப்படியே சுற்றி வைக்க வேண்டும்.

கரும்பு வளர்ப்பு முறைகள்: 

நிலத்தை தயார் செய்தல்:

  • உங்களுடைய நிலத்தை நீங்கள் 30 சென்டிமீட்டர் வரை சரியாக உழவு செய்ய வேண்டும்.
  •  மேலும் இரண்டு முறை அல்லது மூன்று முறை மண் சீராக சமநிலை அடையும் முறை உழ வேண்டும். 
  • மண்ணில் பார்கள் அமைத்து அதனை சரியான முறையில் கரும்பு நடுவதற்கு தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். 
  • பார்ப்பதற்கு நீளமானது மிகவும் சீரான நிலையில் இருக்க வேண்டும். 

விதை நேர்த்தி: 

  • ஆறு மாதம் அல்லது நோய்கள் இல்லாத கரணைகளுடைய கரும்புகளை தேர்வு செய்ய வேண்டும். 
  • பிறகு அதனை தேவையான அளவு வெட்டிக்கொண்டு தேவையில்லாததை தனியாக வைக்க வேண்டும். 
  • சரியான உரங்களை பயன்படுத்தி நீரில் சிறிது நேரம் நன்கு ஊற வைத்து கொள்ள வேண்டும். 

நடவு முறை: 

  • தயார் செய்த நேரத்தில் நீங்கள் தேர்வு செய்த விதைகளை சரியான முறையில் கரணைகளுடைய பகுதிகளை பார்த்து சரியாக மண்ணில் நட வேண்டும். 
  • இந்த கரும்புகளை பல்வேறு வகைகளில் நடலாம் உங்களுடைய நிலத்தை பொறுத்து நீங்கள் இந்த கருமையை சரியான முறையில் நட வேண்டும். 

தேவையான உரங்கள்: 

  • கரும்பு பயிருக்கு நீங்கள் அதிக அளவு இயற்கை உரமான தொழு உரங்களை பயன்படுத்த வேண்டும். 
  • கரும்பின் வேர் வளர்வதற்கு நன்கு மக்கிய குப்பை உரத்தை பயன்படுத்த வேண்டும்.
  • மேலும் பசுமை வரும் மற்றும் பஞ்சகாவியம் பயன்படுத்தி நீங்கள் பாதுகாப்பாக வளர்க்கலாம்.

நீர் பாசனம்: 

வாரத்திற்கு ஒருமுறை நீங்கள் நீர் பாய்ச்சுவது அவசியமான ஒன்றாக இருக்கிறது. வெயில் காலங்களில் நீங்கள் தேவையான அளவு பயிர் காய விடாமல் நீர் பாய்ச்ச வேண்டும். மழைக்காலங்களில் குறைந்த அளவு நீர் பாய்ச்ச வேண்டும்.

மிளகாய் மற்றும் மிளகாய் செடியின் பயன்பாடுகள்

மிளகாய் சரியானது இந்திய பண்பாட்டில் உணவுப் பொருள்களிலும் மற்றும் மருத்துவத்திலும் அதிகளவு பயன்படுத்தக்கூடிய ஒரு தாவரமாக உள்ளது. இந்த மிளகாய் தாவரமானது வெப்பம் குறைவான உள்ள பகுதிகளில் வளரக்கூடிய தன்மையைக் கொண்டது. மிளகாய் தாவரமானது பல்வேறு வகையான ரகங்களில் இருக்கின்றன.இந்த மிளகாயை நாம் அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நாம் அன்றாடம் சாப்பிடும் குழம்பு வகைகளில் இந்த மிளகாவை நாம் அதிக அளவில் பயன்படுத்துகிறோம்.

மிளகாய் மற்றும் சில தானியங்களை சேர்த்து அதனை நன்றாக அரைத்து மிளகாய் பொடியாக எடுத்துக் கண்டு இதனை நாம் தினமும் சாப்பிடும் பல்வேறு வகையான குழம்பு வகைகளில் இதனை சேர்க்கும் பொழுது குழம்பானது மிகவும் சுவையானதாக இருக்கிறது. எனவே காரத்தின் அளவு சரியாக இருந்தால் மட்டுமே நமக்கு உணவுகள் சுவையாக அமைகிறது. 

மிளகாய் தாவரத்தின் ரகங்கள்: 

  • காஷ்மீர் மிளகாய்-காஷ்மீர் மிளகாய் அதிகளவு காஷ்மீர் பகுதிகளில் இந்த மிளகாய் வளர்க்கப்பட்டு வருகிறது. 
  • இது அதிக அளவு அடர் நிறத்தை கொண்டது. மேலும் இந்த மிளகாய் எனது குறைந்த அளவு காரத்தன்மை கொண்டது. 
  • இந்த மிளகாய் நாம் பஜ்ஜி போட்டு சாப்பிடலாம். மேலும் அது ஒரு வகைகளில் இதனை பயன்படுத்தலாம்.

நாட்டு மிளகாய்: 

  • பெரும்பாலும் இந்த நாட்டு மிளகாய் அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
  • இந்த மிளகாய் எனது குழம்பு வைப்பதற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது. 
  • இந்த மிளகாயில் அதிக அளவு காரத் தன்மை இருப்பதால் மிளகாய் தூள் அரைப்பதற்கு இது சரியாக உள்ளது. மிளகாயை வைத்து நாம் பல்வேறு வகையான உணவு பொருட்கள் தயாரிக்கலாம். 

பூட் ஜோலோகியா: 

  • இந்த மிளகாய் அதிக அளவு காரத்தன்மை கொண்டது. 
  • மேலும் அசாம் பகுதிகளில் இந்த மிளகாய் வளர்க்கப்படுகிறது. 
  • உலகிலேயே அதிக காரத்தன்மை கொண்ட மிளகாய் இந்த மிளகாய் ரகமே ஆகும்.

குடை மிளகாய்: 

  • குடை மிளகாய் இனிப்பு தன்மை கொண்டது 
  • மேலும் குறைந்த அளவு நிறம் கொண்டது. 
  • மேலும் இந்த மிளகாய் எனது குறைந்த அளவு காரத்தன்மை கொண்டது.
  • ரசம் வைப்பதற்கு இந்த மிளகாய் ஏற்றதாக இருக்கும். 
  • இந்த மிளகாயை நாம் அதிக அளவில் குழம்பு வைப்பதற்கு அப்படியே பயன்படுத்தலாம்.

ஹபநேரோ:

இந்த மிளகாய் ராகம் ஆனது அதிக அளவு காரத் தன்மை கொண்ட ஒரு மிளகாய் இருக்கிறது. மேலும் இந்த மிளகாய் ஆனது மெக்சிகன் உணவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவ பயன்கள்: 

  • மிளகாய் அதிகளவு உயிர்ச்சத்துக்கள் நிறைந்த உள்ளன. 
  • Capsaicin-காரத்திற்கு பொருத்தமான வேதிப்பொருளாக இருக்கிறது. மேலும் இது சிறந்த வலி நிவாரணையாகவும் மற்றும் ரத்த அழுத்தத்தினை குறைக்கக்கூடிய ஒரு வேதிப்பொருளாவும் இருந்து வருகிறது. 
  • மூட்டு வலி மற்றும் தசை வலி போன்றவற்றிற்கு நிவாரணம் அளித்து வருகிறது.
  • உங்களின் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தினை சிறக்குவதற்கு பயன்படுகிறது. 
  • உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ரால்களை குறைப்பதற்கு பயன்படுகிறது.

வளர்ப்பு முறைகள்: 

விதையை தேர்வு செய்யும் முறை-மிளகாய் விதைகளை பஞ்சகவ்ய அல்லது அமிலம் கலந்த நீரில் ஊறவைத்து அதனை நீங்கள் நன்றாக முதலில் வெயிலில் காய வைக்க வேண்டும். விதைகள் நன்றாக காய்ந்த பிறகு அதனை நீங்கள் நடவு செய்வதற்கு தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். 

நடவு செய்யும் முறை-தேர்வு செய்யப்பட்ட விதைகளை நீங்கள் சீரான இடைவெளியில் நட வேண்டும். மேலும் நீங்கள் நடவு செய்யும் இடம் ஆனது அதிகளவு காற்றோட்டம் உள்ள பகுதியாக இருக்க வேண்டும். மேலும் சூரிய ஒளி படக்கூடிய இடமாக இருக்க வேண்டும். 

தேவையான உரங்கள்-மண்புழு உரம் மற்றும் புளித்த மோர் போன்ற இயற்கை உரங்கள் அதிகளவு பயன்படுத்தலாம். கடலை புண்ணாக்கு பயன்படுத்தி நீங்கள் இந்த செடியினை பாதுகாப்பாக வளர்க்கலாம். 

பூச்சிக்கொல்லிகள்-மிளகாய்ச் செடியினை பூச்சிகள் மற்றும் இலை அழுகல் நோய் போன்றவைகள் ஏற்பட்டால் நீங்கள் பெரும்பாலும் இயற்கை மருந்துகளை பயன்படுத்தி இந்த பிரச்சனைகளை சரி செய்யலாம். இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு இயற்கை பூச்சிக்கொல்லிகள் அதிக அளவில் இருக்கிறது அதனை பயன்படுத்தி நீங்கள் செடியினை பாதுகாப்பாக வளர்க்கலாம். 

அறுவடை காலம்: 

மிளகாய்கள் குறிப்பிட்ட காலங்களில் நன்கு வளர்ந்து அதில் காய்கள் காய்த்து காணப்படுகின்றன. நீங்கள் நடும் மிளகாய் என்ற ரகத்தை பொறுத்து மிளகாய் அறுவடை காலங்கள் மாறுகின்றன. எனவே நீங்கள் மிளகாய் வளர்ந்தவுடன் அதனை சரியான காலத்தில் அறுவடை செய்து உங்களுடைய பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளலாம்.

மூக்குத்திப்பூண்டின் சிறப்பும் மருத்துவ குணங்களும் | பருவதமலை விவசாயி

மூக்குத்தி பூண்டு என்பது பொதுவாக கிராமப்புற பகுதிகளில் அதிகளவு வளர்ந்து காணப்படக்கூடிய ஒரு மருத்துவ செடி ஆகும்.இந்த செடியானது சாலை விவரங்களில் மற்றும் வயல்வெளிகளில் மேலும் பல்வேறு வகையான தரிசு நிலங்களிலும் மேலும் கலைகளாகவும் இது அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. இந்த தாவரமானது ஒரு மூலிகை தாவரமாக விளங்கி வருகிறது. 

மேலும் இந்த தாவரம் ஒரு சிறிய தாவரமாக இதனுடைய வளர்ச்சி இருக்கிறது. மேலும் இதனுடைய தோற்றமானது ஒரு சிறிய தண்டு பகுதியுடன் கூடிய பூவின் நடுவில் உள்ள சிறிய மொட்டு போன்ற மஞ்சள் நிறத்தில் கூடிய மலரும் அதனை சுற்றி சின்ன சின்ன வெள்ளை நிறத்துடன் கூடிய பூவின் இதழ்களும் காணப்படுகின்றன. இதனுடைய இலைகள் ஆனது மிகவும் அழகாக இந்த தண்டுப் பகுதியை சுற்றி காணப்படுகின்றன. இந்த தாவரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

இந்த தாவரத்தின் கிராமப் பகுதியில் உள்ள மக்கள் பொதுவாக மூக்குத்தி பூண்டு ,தாத்தா பூ செடி, கிணற்று பாசான், ஊசி பூண்டு, அருவமனைப் பூண்டு, முருகன் பச்சிலை, செருப்படித்தலை, காய பச்சிலை என பெயர்களை கிராமப் பகுதியில் உள்ள மக்கள் இதனை அழைக்கின்றனர். இந்த மூக்குத்தி பூச்செடியில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

மூக்குத்திப் பூச்செடியின் மருத்துவ குணங்கள்: 

இந்த மூக்குத்தி பூ செடியில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன.

காயங்களுக்கு மருந்தாக:

உங்களுக்கு ஏதாவது பல நாட்களாக அடிபட்டு ஆறாத காயங்கள் ஏதாவது இருந்தால் நீங்கள் அந்த இடத்தில் மூக்குத்தி பூச்செடியின் இலைகளை பறித்துக் கொள்ள வேண்டும். அந்த இலைகளை பறித்துக் கொண்டு கையின் மூலமாகவோ அல்லது ஏதாவது பொருளின் மூலமாகவோ அந்த தலையினை நன்றாக நசுக்கி கொள்ள வேண்டும். 

பிறகு அந்த தரையில் உள்ள சாரை நீங்கள் நன்றாக அடிபட்ட காயத்தில் அந்த சாரினை விட வேண்டும். சாரி என்னை விட்டு பிறகு ஒரு சில நாட்களிலேயே அந்த காயமானது முழுவதுமாக குணமடைந்து விடும். எனவே நீங்கள் இந்த தாவரத்தின் இலைகளை பயன்படுத்தி உங்களுடைய காயங்களை இயற்கை முறையில் குணப்படுத்தலாம். 

வெட்டு காயம்:

உங்களுக்கு ஏதாவது தவறுதலாக பொருளின் மீது உங்களுக்கு ஏதாவது உடலில் வெட்டு காயங்கள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக அதிகளவில் ரத்தம் வரும் அதனால் நீங்கள் இந்த மூக்குத்தி பூ செடியின் இலையினை பறித்து அதனை நன்றாக நசுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு வெட்டு காயம் பட்ட இடத்தில் நீங்கள் அந்த இலையின் சாரினை நன்றாக விட்டு இலையுடன் சேர்த்து அந்த காயத்தின் மேல் நன்றாக சிறிது நேரம் அடிபட்ட இடத்தில் அழுத்திப் பிடிக்க வேண்டும். பிறகு சிறிது நேரத்திலேயே உங்களுடைய உடலில் இருந்து வரும் ரத்தமானது நின்றுவிடும். மேலும் அந்த காயமும் சில நாட்களிலேயே மாறிவிடுகின்றனர். உங்களுக்கு இந்த தாவரத்தின் நிலையானது கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் காணப்பட்டு வருகிறது. 

மூட்டு வலி: 

உங்களுக்கு அதிக அளவில் வேலை செய்துவிட்டு மூட்டு வலிகள் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக இந்த தாவரத்தில் உள்ள பூ தண்டு பகுதி மற்றும் இதனுடைய வேர்ப்பகுதியை எடுத்துக் கொண்டு அதனை சரியான முறையில் சுத்தம் செய்ய வேண்டும். மேலும் இதனை நீங்கள் ஒரு பாத்திரத்தில் போட்டு நல்லெண்ணையில் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதிக்க வைத்த சாரினை எடுத்து உங்களுடைய உடலில் எந்த இடத்தில் மூட்டுகள் வலிக்கிறதோ அந்த இடத்தில் நீங்கள் அதனை வைத்து நன்றாக கட்ட வேண்டும். பிறகு சிறிது நேரத்தில் உங்களுடைய வெளியானது நிவாரணம் அடைகிறது. இது ஒரு சிறந்த இயற்கை மருந்தாக அதிகளவில் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது. மேலும் இந்த தாவரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

சொறி மற்றும் தேம்பல்: 

உடலில் ஏதாவது சொறி சிரங்கு அல்லது தேம்பல் கொன்று உங்களுடைய உடலில் உள்ள தோலில் ஏற்பட்டால் நீங்கள் உடனடியாக இந்த இலையின் சாரினை எடுத்து உங்களின் உடல் பகுதியில் எந்த இடத்தில் சிரங்கு இருக்கிறதோ அந்த இடத்தில் நீங்கள் அந்த சாரினை நன்றாக தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு உங்களது உடலில் இது சொரிசிறங்கை குணப்படுத்துகிறது. மேலும் இந்த தாவரத்தில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் இருந்து வருகின்றன. 

கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் அதிக அளவில் இந்த தாவரத்தினை பயன்படுத்தி உடலில் உள்ள காயங்களை குணப்படுத்தி வருகின்றனர். நகர்புற பகுதியில் உள்ள மக்கள் இதனைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள். நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்கள் உங்களுடைய கிராம பகுதியில் வந்தால் இந்த தாவரத்தினை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கு இது ஒரு சிறப்பான மூலிகை செடியான அறிவீர்கள். இந்த தாவரமானது பரவலாக கிராமப்புற பகுதிகளில் காணப்பட்டு வருகிறது. 

மேலும் இந்த தாவரத்தினை பல்வேறு வகையான நாடுகளில் உணவுப் பொருட்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர். நீங்கள் இந்த தாவரத்தினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்த தாவரமானது விஷத்தன்மையும் சிறிதளவு கொண்டது. எனவே நீங்கள் இந்த தாவரத்தினை உணவு பொருளாக பயன்படுத்தும் போது அதனைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் மருத்துவ ஆலோசனை செய்துவிட்டு நீங்கள் அதனை உணவு பொருட்களில் பயன்படுத்தலாம். எனவே இந்த தாவரத்தின் மூலிகைத்தன்மையை நீங்கள் தவறாக பயன்படுத்த வேண்டாம்.

இந்த மூக்குத்தி பூண்டு செடி ஆனது பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும் இதில் உள்ள மருத்துவ குணம் அதிக அளவில் இருக்கிறது. கிராமப் பகுதியில் உள்ள மக்கள் இந்த செடியினை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான மக்களுக்கு இந்த தாவரத்தின் மருத்துவ குணத்தை பற்றி தெரியாமல் இதனை மிகவும் சாதாரண தாவரம் என்று நினைத்திருக்கிறார்கள். எனவே இந்த தாவரத்தின் சிறப்பு மற்றும் மருத்துவ குணத்தை பற்றி நன்கு அறிந்து கொண்டு இதனை சரியாக பயன்படுத்த வேண்டும்.

Tuesday, 5 August 2025

நாயுருவி செடியின் மருத்துவ பயன்கள்

நாயுருவி (Achyranthes aspera) என்பது ஒரு பொதுவான மூலிகைச் செடியாகும். இது பெரும்பாலும் தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள், மற்றும் தோட்டங்களில் களை செடியாகவே காணப்படுகிறது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் விதைகள் சிறிய முட்கள் போல உடைகள் மற்றும் விலங்குகளின் மேல் ஒட்டிக்கொண்டு பரவும் தன்மை கொண்டவை. இதனால் தான் இதற்கு "நாயுருவி" என்ற பெயர் வந்தது. இது பொதுவாக ஆங்கிலத்தில் "Chirchita" அல்லது "Prickly Chaff Flower" என்று அழைக்கப்படுகிறது.

நாயுருவியின் அமைப்பு மற்றும் பயன்கள்:

நாயுருவி செடி நிமிர்ந்து வளரும் தன்மை கொண்டது. இதன் இலைகள் நீள்வட்ட வடிவிலும், பூக்கள் சிறியதாகவும், பச்சை கலந்த வெள்ளை நிறத்திலும் இருக்கும். இதன் முழுத் தாவரமும், குறிப்பாக வேர் மற்றும் விதைகள் மருத்துவ குணங்கள் நிறைந்தவை. ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்ற பாரம்பரிய மருத்துவ முறைகளில் இது பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நாயுருவியானது பொதுவாகவே வயல்வெளிகளிலும் அதிகமாக காணப்படுகிறது. மேலும் வளர்ச்சி தன்மை கொண்ட பகுதிகள் மற்றும் சில பகுதிகளில் இது பரவலாக காணப்படுகிறது.

நாயுருவியின் மருத்துவப் பயன்கள்:

நாயுருவி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அதன் முக்கிய மருத்துவ குணங்கள் சில:

  • பல் மற்றும் ஈறு நோய்கள்: நாயுருவி குச்சிகளைப் பல் துலக்கப் பயன்படுத்துவது பற்களைப் பலப்படுத்தவும், ஈறு வீக்கத்தைக் குறைக்கவும், வாய் துர்நாற்றத்தைப் போக்கவும் உதவும். நாயுருவி வேர் பொடியை தேன் அல்லது எலுமிச்சை சாற்றுடன் கலந்து ஈறுகளில் தேய்க்கலாம்.
  • சிறுநீரகக் கோளாறுகள்: நாயுருவி ஒரு சிறந்த சிறுநீர்ப்பெருக்கி. இது சிறுநீரகக் கற்களை நீக்கவும், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுகளைக் குறைக்கவும் உதவும். நாயுருவி இலை அல்லது முழு செடியின் கஷாயம் சிறுநீரக ஆரோக்கியத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும்.
  • செரிமானப் பிரச்சனைகள்: இது பசியைத் தூண்டும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. மலச்சிக்கல் மற்றும் மூல நோய் சிகிச்சையிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
  • இரத்தப் போக்கு கட்டுப்பாடு: நாயுருவி பல்வேறு வகையான இரத்தப் போக்கைக் கட்டுப்படுத்த உதவும். உதாரணமாக, மூக்கில் இரத்தம் வடிதல் அல்லது கருப்பையில் ஏற்படும் அதிகப்படியான இரத்தப் போக்கு ஆகியவற்றிற்கு இது பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • காயங்கள் மற்றும் தோல் நோய்கள்: நாயுருவி இலைகளை அரைத்து காயங்கள், புண்கள், அரிப்பு மற்றும் தோல் நோய்களுக்குப் பூசுவதன் மூலம் அவை விரைவாகக் குணமாகும். இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் இதற்கு உதவுகின்றன.
  • சுவாசக் கோளாறுகள்: ஆஸ்துமா, இருமல், சளி போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கு நாயுருவி இலைச்சாறு அல்லது கஷாயம் பயன்படுத்தப்படுகிறது. இது சளியை வெளியேற்றவும், சுவாசக் குழாய்களைத் தளர்த்தவும் உதவும்.
  •  உடல் வலி மற்றும் வீக்கம்: இதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் உடல் வலி, மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவும்.
  • பிரசவ வலி குறைப்பு: பாரம்பரியமாக, பிரசவ வலியைத் தணிக்க நாயுருவி பயன்படுத்தப்படுகிறது.

நாயுருவியைப் பயன்படுத்தும் முறைகள்:

  1.  பல் துலக்க: நாயுருவி குச்சிகளை நேரடியாகப் பல் துலக்கப் பயன்படுத்தலாம்.
  2.  கஷாயம்: நாயுருவி இலைகள் அல்லது வேரை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தலாம்.
  3.  பொடி: செடியின் பகுதிகளை நிழலில் உலர்த்திப் பொடி செய்து பயன்படுத்தலாம்.
  4. பற்று: இலைகளை அரைத்து புண்கள் அல்லது வீக்கங்களுக்குப் பற்றாகப் போடலாம்.

கிடைக்கும் இடங்கள்:

நாயுருவி செடி பொதுவாக வெட்டவெளிகள், வயல்வெளிகள், சாலை ஓரங்கள் மற்றும் தரிசு நிலங்களில் காணப்படுகிறது. நாட்டு மருந்து கடைகளிலும் இதன் உலர்ந்த பாகங்கள் அல்லது பொடிகள் கிடைக்கின்றன. இந்த நாயுருவி ஒரு அற்புதமான மூலிகை செடி ஆகும். இது பாரம்பரியம் சித்த மருத்துவ செடியாக விளங்கி வருகிறது. இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கியத்துவம் கொண்ட ஒரு மூலிகை செடியாகும். இது சாலையோர பகுதிகளில் பொதுவாக வளர்ந்து காணப்படுகிறது.

நாயுருவி ஒரு சக்திவாய்ந்த மூலிகையாகும். எனினும், எந்தவொரு மூலிகை மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்னர், ஒரு தகுதிவாய்ந்த ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவ நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது மிகவும் அவசியம்.

கவனிக்க வேண்டியவை:

இதை நாம் அளவுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால் நமக்கு வாந்தி மயக்கம் போன்றவைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

இதனை கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பயன்படுத்துவதற்கு முன்பாக மருத்துவரின் ஆலோசனைகளை கேட்டு நீங்கள் பயன்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதனை நாம் சரியான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நமக்கு மருத்துவ குணங்கள் கிடைக்கின்றன.

பாதாம் மரத்தின் சிறப்புகள் மற்றும் அதனுடைய மருத்துவ குணங்களும்

பாதாம் மரமானது அதிக அளவு மருத்துவ குணங்களை கொண்ட ஒரு மரமாக விளங்கி வருகிறது. இந்த பாதாம் மரமானது பார்ப்பதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும். பாதம் மரத்தில் உள்ள பக்க கிளைகளானது மிகவும் பார்ப்பதற்கு வழுவழுப்பானதாக இருக்கும். இந்த பாதாம் மரம் ஆனது பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை நமது உடலுக்கு வழங்கக்கூடிய தன்மை கொண்டது. இந்த பாதாம் உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. 

நமது இந்தியாவில் பாதாம் ஆனது ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளில் பாதாம் மரம் ஆனது அதிக அளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும் பாதாம் மரம் ஆனது நமது உடலுக்கு பல்வேறு வகையான சத்துக்களை அளிக்கக்கூடிய ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் இந்த பாதாம் மருத்துவத்தில் மற்றும் வணிகத்திலும் பல்வேறு வகையான பயன்பாடுகளைக் கொண்டு ஒரு முக்கிய மரமாக இருந்து வருகிறது.

பாதாமில் உள்ள உடல்நல நன்மைகள்: 

  • இந்த பாதாமில் அதிக அளவு புரதங்கள் வைட்டமின் ஈ மற்றும் மெக்னீசியம் போன்றவைகள் அதிக அளவு இருப்பதால் நமது உடலுக்கு பல்வேறு வகையான வலிமையை அளிக்கிறது. 
  • இந்த பாதாமை இதய நோய் உள்ளவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் கொழுப்புகளை குறைக்க நினைப்பவர்கள் அனைவரும் இந்த பாதாமினை உடலுக்கு எடுத்துக் கொள்ளலாம். 
  • மேலும் இதில் புற்று நய் எதிர்ப்பு மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் உணவு பொருளாக இருந்து வருகிறது. 
  • இந்த பாதாம் சாப்பிடுவதன் மூலம் தோல் மற்றும் முடி ஆரோக்கியமானது அதிகளவில் மேம்படுகிறது. 
  • பாதாம் ஆனது மருத்துவத்தில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இதில் அதிக அளவு பசியை தூண்டும் தன்மையைக் கொண்டது. மேலும் மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. 

முக்கிய குறிப்புகள்: 

  • நாம் இதை அதிக அளவு உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது மேலும் அலர்ஜியும் ஏற்படுகிறது. 
  • இதை அதிக அளவு சாப்பிடுவதன் மூலமாக மயக்கம் வாந்தி போன்ற விளைவுகள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. 
  • பாத மீனை சாப்பிடுவதற்கு முன்பு கர்ப்பிணி பெண்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று இருக்கிறது எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொண்டு சாப்பிட வேண்டும். 


பாதாம் மரம் எப்படி வளர்ப்பது? 

இந்த பாதம் மரத்தினை நீங்கள் எளிய முறையில் வீட்டிலும் வளர்க்கலாம் தோட்டத்திலும் வளர்க்கலாம். இந்த பாதாம் மரம் வளர்ப்பது சுவையானதும் சத்தானதும் பொறுமை தேவைப்படும் ஒரு வேலையாகும். 

விதை தேர்வு செய்யும் முறை: 

  • நீங்கள் நல்ல தரமான பாதாம் பருப்புகளை முதலில் தேர்ந்தெடுக்கவும். 
  • தேர்ந்தெடுத்த மாதம் விதைகளை நீங்கள் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். 
  • அதன் பிறகு ஈரப்பதம் உள்ள ஒரு காகிதத்தில் அதனை போர்த்தி குளிர்சாதன பெட்டியில் 10 டிகிரி செல்சியஸ் வைக்க வேண்டும். 
  • அந்த பாதாம் விதைகளானது சிறிதளவு முளைக்கும் வரை நீங்கள் 10 முதல் 15 நாட்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும். 
  • வாதம் விதைகள் ஆனது சிறிதளவு முளைத்தவுடன் நடுவதற்கு தயார் நிலையில் இருக்கிறது. 

நடவு செய்யும் முறை: 

  • நீங்கள் நல்ல மண்புழு உரம் மற்றும் மாட்டுச்சாணம் கலந்த நல்ல களிமண்ணை தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும். 
  • நீங்கள் இந்த பாதாம் விதைகளை நவம்பர் மாதத்திற்கு முன்பாக நடவு செய்தால் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். 
  • நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இந்த பாதம் விதைகளை அந்த மண்ணில் சரியான முறையில் நட்டு வைக்க வேண்டும். 
  • மண்ணில் நட்டு வைத்த பிறகு நீங்கள் அதனை சரியான முறையில் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். 
  • முக்கியமாக அதிக அளவு நீர் தாங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் வெயில் காலங்களில் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாசனம் சரியான முறையில் செய்ய வேண்டும். 
  • மேலும் விதைகளை தெரிய உள்ள களைகளை சரியான முறையில் நீங்கள் எடுக்க வேண்டும்.

வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு: 

  • நீங்கள் பாதாமரத்தினை மிதமான வெப்பம் மற்றும் சூரிய ஒளி படும் இடத்தில் நீங்கள் அதனை நட்டு வைக்க வேண்டும். 
  • நீங்கள் பாதம் மரங்களுக்கு சத்தான இயற்கை உரங்களை போடுவதன் மூலமாக இந்த மரங்களுக்கு உள்ள சத்து குறைபாடுகளை நீங்கள் சரி செய்யலாம். 
  • இந்த பாதாம் மரம் ஆனது பயம் தருவதற்கு சுமார் மூன்று முதல் நான்கு ஆண்டுகள் தேவைப்படுகின்றன. 

மரத்தின் சிறப்புகள்: 

  • இந்த மரமானது மிகவும் அழகானதாக காணப்படுகின்றன.
  • மேலும் இந்த மனமானது குடை போல் மிகவும் அழகாக வளர்ந்து வருகின்றன. 
  • இது சுமார் 35 மீட்டர் வரை வளரக்கூடிய மரமாக இருக்கிறது. இதனுடைய கிளைகள் மற்றும் இலைகள் மிகவும் படர்ந்து அழகானதாக காணப்படுகின்றன. 
  • நீங்கள் இதனை சரியான முறையில் அறுவடை செய்து நீங்கள் பாதம் பருப்பினை எடுத்து பல்வேறு வகைகளில் இதனை பயன்படுத்தி வரலாம்.

பாதாமில் செய்யக்கூடிய சில உணவு வகைகள்:

பாதாம் அல்வா: 

இதனை நீங்கள் பாதாம் விதைகள் மற்றும் நெய்,சர்க்கரை,ஏலக்காய் போன்றவைகளை சேர்த்து நீங்கள் சுவையான பாதாம் அல்வாவை தயாரிக்கலாம். 

பாதாம் பூரி: 

பாதாம் மாவு,மைதா,நெய் மற்றும் எண்ணெய் இதனை சேர்த்து நீங்கள் பாதம் பூரி தயார் செய்யலாம். 

பாதாம் கேக்: 

பாதாம்மாவு,கோதுமை மாவு,மற்றும் வெண்ணெய் போன்றவைகளை சேர்த்து நீங்கள் பாதம அல்லது பாதாம் பிஸ்கட்களை தயாரிக்கலாம்.

பாதாம் பாயாசம்: 

பாதாம் விதைகள்,பால்,சர்க்கரை போன்றவைகளை சேர்த்து நீங்கள் பாயாசம் தயாரித்து சுவையாக சாப்பிடலாம். 

பாதாம் சட்னி: 

பாதாம் பருப்பு மற்றும் பச்சை மிளகாய்,பூண்டு,தேங்காய் போன்றவைகளை சேர்த்து நீங்கள் சுவையான பாதாம் சட்னியை தயாரிக்கலாம். 

பாதாம் லட்டு:

பாதாம் மாவு,தேன் மற்றும் நெய் போன்றவர்களை சேர்த்து நீங்கள் பாதம் லட்டு தயாரிக்கலாம். 

பாதாம் சாலட்: 

வெட்டிய பாதங்கள் மற்றும் பழங்கள்,தேன் தயிர் போன்றவைகளை சேர்த்து நீங்கள் பாதாம் சாலட் தயாரிக்கலாம்.

தண்ணீர் பானங்கள்: 

பாதாம் பால்: 

பாதாம் விதைகள் மற்றும் பால்,ஏலக்காய் போன்றவர்களை சேர்த்து நீங்கள் பாதம் தயாரித்து நீங்கள் சுவையாக சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக அளவு வலிமையை தரக்கூடிய ஒன்றாக விளங்கி வருகிறது. 

பாதாம் ஸ்மூதி: 

பாதாம் விதைகள்,வாழைப்பழங்கள்,தயிர் மற்றும் தேன் போன்றவற்றை சேர்த்து இதை தயாரிக்கலாம். 

மேலும் இந்த பாதாமில் பல்வேறு வகையான உணவுப் பொருட்களை தயாரித்து சாப்பிடலாம். இது உடலுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்துகளை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் உணவில் பாதமினை சேர்த்து சாப்பிடுவது உங்கள் உடலுக்கு மிகுந்த சத்துக்களை தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்

 குப்பைமேனியின் அறிவியல் பெயர் அகாலிகா இண்டிகா ஆகும். குப்பைமேனி (Acalypha indica) ஒரு பரவலாகக் காணப்படும் மூலிகைத் தாவரம். குப்பைமேனி என்கிற இதன் பெயர் குறிப்பிடுவது போல, "குப்பை போல் (நோய்களால்) ஆகிவிட்ட மேனியை குணப்படுத்தும்" தன்மையால் இது குப்பைமேனி என்று அழைக்கப்படுகிறது. 

எங்கள் பருவதமலை சுற்றியுள்ள கிராமங்களில் அதிகமாக காணப்படும் குப்பைமேனி செடி மக்கள் பலர் பயன்படுத்துவதில்லை. ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்கள் அறிந்தால் மக்கள் பயன்படுத்தாமல் இருக்கப் போவதுமில்லை.

இது சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும் தானாகவே வளரும் ஒரு சிறு செடி. இந்த பதிவில் குப்பைமேனி செடியின் மருத்துவ குணங்கள் மற்றும் அதன் வளர்ப்பு முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.

குப்பைமேனியின் மருத்துவப் பயன்கள் :

குப்பைமேனி செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. அதன் இலைகள், வேர்கள் என அனைத்தும் பல நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் முக்கிய மருத்துவ குணங்கள் சில:

  1. தோல் நோய்கள்: குப்பைமேனி இலைகளை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து, சருமத்தில் பூசி வந்தால் அரிப்பு, சொறி, சிரங்கு, படை, முகப்பரு, கரும் புள்ளிகள் போன்ற பல தோல் நோய்கள் குணமாகும். காயங்கள் மற்றும் படுக்கைப் புண்களுக்கும் இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தேவையற்ற முக முடிகளை நீக்கவும் இது உதவுகிறது.
  2. வயிற்றுப் புழுக்கள் மற்றும் மலச்சிக்கல்: குப்பைமேனி இலைச்சாற்றை விளக்கெண்ணெய் அல்லது பால் கலந்து குடிப்பதன் மூலம் குடல் புழுக்கள் வெளியேறும். மலச்சிக்கலுக்கும் இது சிறந்த தீர்வு. இதன் வேர் மலமிளக்கியாக செயல்படுகிறது.
  3. சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள்: குப்பைமேனி இலைச்சாறு நெஞ்சுக்கோழையை நீக்கி, இருமலைக் கட்டுப்படுத்தும். சளி, ஆஸ்துமா போன்ற சுவாசப் பிரச்சனைகளுக்கும் இது நன்மை பயக்கும்.
  4. உடல் வலி மற்றும் மூட்டு வலி: குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி உடலில் தேய்த்து வந்தால் உடல் வலி மற்றும் மூட்டு வலி நீங்கும்.
  5. மூலம்: மூலம் நோய்க்கு குப்பைமேனி ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. இதன் சமூல சூரணம் (செடி முழுவதையும் காயவைத்து பொடித்தது) நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூல நோய்கள் குணமாகும்.
  6. இரத்த சுத்திகரிப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி: குப்பைமேனி உடலில் உள்ள நஞ்சுகளை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
  7.  தலைவலி: குப்பைமேனி இலை பொடியை மூக்கில் நசியமிட்டால் தலைவலி குணமாகும்.
  8. இதர பயன்கள்: விஷக்கடி, காய்ச்சல் போன்றவற்றுக்கும் குப்பைமேனி பயன்படுத்தப்படுகிறது. 

குப்பைமேனியை பயன்படுத்துவதற்கான வழிகள் :

  1. குழம்பு / பற்று: குப்பைமேனி இலைகளை மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்து புண்கள், காயங்கள், தோல் நோய்களுக்கு பற்றாகப் போடலாம்.
  2. எண்ணெய்: குப்பைமேனி இலைச்சாற்றை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி குப்பைமேனி எண்ணெய் தயாரிக்கலாம். இது தோல் நோய்கள் மற்றும் உடல் வலிக்கு பயன்படுத்தப்படுகிறது.
  3. கஷாயம் / சாறு: இலைகளை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக அருந்தலாம் அல்லது சாறு எடுத்து அருந்தலாம். இது சளி, இருமல், மலச்சிக்கல் மற்றும் குடல் புழுக்களுக்கு உதவும்.
  4. பொடி: குப்பைமேனி இலைகளை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, பால், தேன் அல்லது நெய்யுடன் கலந்து சாப்பிடலாம்.

குப்பைமேனி கிடைக்கும் இடங்கள்

குப்பைமேனி பெரும்பாலும் களைச்செடி போல் சாலை ஓரங்களிலும், தோட்டங்களிலும், வெட்டவெளிகளிலும் தானாகவே வளரும். 

இதன் பயன்பாட்டை மக்கள் உணர்வதில்லை இதிலுள்ள மருத்துவ குணங்களை மக்கள் அறிந்து கொண்டு இயற்கை மருந்துகளுடன் ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஆனால் முன்னொரு காலத்தில் இருந்த இயற்கை வைத்தியர்கள் சித்த வைத்தியர்கள் இந்த செடியை பயன்படுத்தாத நாட்டு மருந்தை உருவாக அப்படி ஒரு சிலர் தான் கடைகளை தொடங்கி நாட்டு மருந்து சித்த மருந்துகளை விற்பனை செய்து வருகிறார்கள். 

குப்பைமேனி தழைகளை காய வைத்து அரைத்து பொடி ஆக்கி அந்த பொடி விற்பனை இந்த பொடி எங்கே கிடைக்கும் என்று மக்கள் நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் இதன் பொடி கிடைக்கும்.

கவனிக்க வேண்டியவை: 

இதை நாம் அதிக அளவு பயன்படுத்துவதன் மூலமாக வாந்தி பேதி போன்றவர்கள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. 

கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிறுவர்கள் இதனை பயன்படுத்துவதற்கு முன்பாக ஒரு முறை இரு முறை மருத்துவரின் ஆலோசனையை கேட்டு நீங்கள் பயன்படுத்தினால் உங்களுக்கு நல்லது. இதை நாம் ஒரு அளவாக தன் பயன்படுத்த வேண்டும். இதனை மருந்தாக பயன்படுத்தும் போது ஒரு அளவை கடைபிடித்து அதனை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்.

Tuesday, 15 July 2025

நவாப்பழம் மரம் மற்றும் அதன் மருத்துவ குணங்களும் | The Navapazham tree and its medicinal properties

சும்மா பார்த்தாலே சாப்பிட தூண்டும் அளவிற்கு இருக்கும் நவாப்பழம் மரம் ஆனது மிகவும் பசுமை மாறாமல் அனைத்து காலநிலைகளிலும் மிகவும் பசுமையாகவே பார்ப்பதற்கு இருக்கிறது. நவாப்பழம் மரம் ஆனது இயற்கை நமக்கு கொடுத்த ஒரு சிறந்த பரிசாகும். 

அதனால் இதனை நாம் பாதுகாத்துக் கொள்ள நீரி விநாயகர் களுக்கு இந்த மரமானது சிறந்து விளங்கி வருகிறதுஇந்த நவாப் பழத்தில் அதிக அளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றன. நவாப்பழம் மரமானது கிளைகள் அடர்த்தியாகவும் பசுமை மாறாமலும் காணப்படுகின்றன. இந்த மரமானது இந்தியா மற்றும் இந்தோனேசியாவை பூர்வீகமாகக் கொண்டு இருக்கிறது. இந்த நவாப்பழம் மரமானது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அதிகளவில் பயன்படக்கூடிய ஒரு தரமாக இருந்து வருகிறது. இந்த மரமானது 30 அடிக்கும் மேல் வளரக்கூடியது. 

சுமார் 1000 ஆண்டுகள் வரை இந்த மரமானது இருக்கும். நவாப்பழம் மரம் பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காடுகளின் எல்லைகளில் அதிக அளவில் காணப்பட்டு வருகின்றது. இந்த பழமானது கிராமப்புறங்களில் உள்ள காடுகளில் அதிக அளவு வளர்ந்து காணப்படுவதால் அங்குள்ள மக்கள் அதனை விரும்பி சாப்பிட்டு வருகின்றனர். 

அடையாளம்: 

இந்த மரத்தின் பழம் ஆனது அடர் கருப்பு நிறத்திலும் நீல நிறத்திலும் இருக்கின்றது. இதனுடைய இலைகளானது நீலகிரி மரத்தின் இலையைப் போன்று காணப்படுகின்றன. அடர்ந்த கிளைகளுடன் மனது மிகவும் பசுமையாக இருக்கிறது. இந்த மரமானது மிகவும் வழுவழுப்பான தண்டுகளை கொண்டுள்ளது. இந்த நாவல் மரத்தின் இலைகள் பழங்கள் மற்றும் தண்டுகள் அனைத்தும் அதிகளவு மருத்துவ குணங்களை கொண்டுஇருக்கின்றன.

மரத்தின் பண்புகள்

பெரும்பாலும் அனைத்து வகையான மண்ணிலும் வளரக்கூடிய ஒரு மரமாகும். 

கிராமங்களின் சாலையோரத்திலும் குளங்களின் கரைகளிலும் ஓடைகளின் கறைகளிலும் ஆற்றங்கரைகளிலும் பெரும்பாலும் இம்மரமானது வளர்ந்து காணப்படுகிறது. 

மருத்துவ பயன்கள்: 

நவாப் பழத்தில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் ரத்தம் மறுசுழற்சி செய்ய உதவுகிறது. ரத்தம் மிகவும் சத்தானதாகவும் இருக்க உதவுகிறது.

இந்த பழத்தினை சாப்பிடும் போது செரிமானத்திற்கு உதவுகிறது மேலும் வயிற்றுப் பகை சரி செய்யவும் உதவுகிறது. நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

கல்லீரல் மற்றும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாக விளங்கி வருகிறது.

நவாப் பழத்தின் விதை மற்றும் பழச்சாறானது நமது உடலின் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்து உதவுகிறது. நீரிழிவு நோயிலிருந்து தடுக்கிறது.

கவனிக்க வேண்டியவைகள்: 

சளி காய்ச்சல் மற்றும் தொண்டைகளுக்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நாம் இந்த மரத்தினை வீட்டுப் பகுதியில் வளர்ப்பது ஆபத்தாக இருக்கலாம் அதனால் நீங்கள் தோட்டத்தில் அல்லது உங்கள் இடத்திலோ வைப்பது நல்லது. 

நவாப்பழம் மரம் எப்படி வளர்ப்பது? 

நவாப்பழம் மரத்தினை நாம் வீட்டில் வளர்ப்பது பாதுகாப்பானது அல்ல எனவே நீங்கள் உங்களது நிலப்பரப்பில் வளர்த்தால் அதுவே சிறந்தது. எனவே நீங்கள் நிலப்பரப்பில் மரம் வளர்ப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்! 

விதையை தேர்ந்தெடுத்தல்: 

நீங்கள் நவாப் பழத்தினை அப்படியே சாப்பிட்டு விட்டு நீங்கள் அதனுடைய விதைகளை அப்படியே மண் மீது நட்டால் அதே வளரக்கூடியது.

இருந்தாலும் நீங்கள் விதையாக நடுவதை விட நீங்கள் சிறுசிறு கன்றுகளாக வாங்கி நட்டால் சிறந்தது எனவே நீங்கள் நவாப்பழம் கன்றுகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொள்ளவும்.

நிலத்தை சரிபார்த்தல்: 

அனைத்து மண் வகைகளிலும் இது வளரக்கூடியது. இருந்தாலும் இதற்கு உயிர் சத்துக்கள் மிகுந்த செம்மண் சிறந்ததாக இருக்கும். நீரினை நன்றாக வடிகட்டும் மண்ணாக இருந்தால் மிகவும் செடி வளர ஏற்றதாக இருக்கும். நீங்கள் இந்த செடி வளர அதிகளவு சூரிய ஒளி படும் இடத்தில் நட்டு வைத்தால் சிறப்பாக வளரும். 

நீங்கள் வைத்திருக்கும் கன்றுகளின் வேர்கள் மறையும் அளவிற்கு ஏற்றபடி குழிகளை தோண்டி வைக்க வேண்டும். பிறகு நீங்கள் வைத்திருக்கும் கன்றுகளின் வேர்கள் மறையும் அளவிற்கு சரியான இடைவெளியில் கன்றுகளை நட்டு வைக்க வேண்டும். 

நீர் பாசன முறை: 

இது வளர நீர் அதிக அளவில் தேவைப்படாது இருந்தாலும் ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு இரண்டு முறையாவது நீர் விட வேண்டும். மரம் வளர்ச்சி அடைந்த பிறகு நீங்கள் வாரத்திற்கு ஒருமுறை மட்டும் நீர் விட்டால் போதுமானது.

மண் மிதமான ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். நீரினை அதிக அளவு தேங்கி வைத்து விடக்கூடாது. 

உரம் : 

நீங்கள் இதற்கு இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மிகவும் சிறந்தது.

மாட்டு சாணம் கோழி மலம் மற்றும் பசுமை நிறைந்த இயற்கை உரங்களை பயன்படுத்தினால் இதற்கு சிறந்தது. 

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மண்ணை சீரமைத்து நீங்கள் பராமரித்து உரங்களை விட்டு வர வேண்டும். 

பராமரிப்பு முறை: 

செடி வளரும் கட்டத்தில் இலைகள் மேல் பூச்சிகள் இருந்தால் நீங்கள் அதற்கு இயற்கை உரமான வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம்.

மரம் அதிக அளவு அடர்த்தியாக கிளைகள் வளர்ந்தவுடன் நீங்கள் கிளைகளை சரியாக வெட்டி பராமரித்து வளர்க்க வேண்டும்.

சுவாரசியமான தகவல்கள்: 

மரம் மிகவும் அடர்த்தியாக உள்ளதால் பறவைகளுக்கு வீடு கட்டுவதற்கு மிகவும் ஏற்ற இடமாக இந்த மரம் இருந்து வருகிறது. 

மேலும் தேனீக்களுக்கு தேன் கூடு கட்டுவதற்கும் இந்த மரம் பாதுகாப்பானதாக உள்ளது.

வெத்தலை வேலிக்கிழங்கு வளர்ப்பும் மருத்துவ குணங்களும் | Growing and Medicinal Properties of Vetthalai Felda Potato |

இந்த வெத்தலை வேலி கிழங்கு என்பது பொதுவாகவே மரங்களில் இயற்கையாகவே படர்ந்து வரக்கூடிய ஒரு கொடி வகையாகும். இதை நான் விவசாய நிலங்களில் நாம் பயிரிட்டு கூட அறுவடை செய்யலாம். இந்த எத்தனை வேலிக் கிழங்கு ஆனது நமது உடலுக்கு அதிக அளவு சத்துக்களை தரக்கூடிய ஒரு கிழங்கு வகையாகும். எனவே நீங்கள் இந்த கிழங்கு சாப்பிட்டால் மிகவும் உடல் நலம் ஆரோக்கியமானதாக இருக்கும். இது பெரும்பாலும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காடுகளில் இயற்கையாகவே காணப்பட்டு வருகிறது. நீங்கள் இந்த கிழங்கினை அதன் வேரில் தோண்டி எடுக்கும் பொழுது கிழங்கு ஆனது உங்களுக்கு தெரியும். 

இந்த கிழங்கின் கொடி இலைகள் வெற்றிலை போல் இருப்பதால் இதில் வெத்தலை வேலிக்கிழங்கு என்று  அழைக்கிறார்கள். இருந்தாலும் பல பகுதிகளில் வெத்தலை வள்ளி கிழங்கு என்றுதான் அழைக்கிறார்கள். நீங்கள் இந்த கிழங்கு பார்த்திருக்கிறீர்களா? உங்கள் பகுதிகளில் இந்த கிழங்கை எப்படி அழைக்கிறார்கள் என்று கூறுங்கள். மேலும் இந்த குடியானது அடர்ந்த பச்சை நிறத்தில் காணப்படுகின்றன. 

இந்த கிழங்கின் தண்டனது மிகவும் மெலிதானதாகவும் இருக்கின்றன. நீங்கள் இந்த கிழங்கின் வேர் பகுதியை கண்டறிந்து அதனை நீங்கள் சுற்றி தோண்டும் பொழுது இந்த கிழங்கானது உங்களுக்கு தென்படுகிறது. நீங்கள் அதனை மிகவும் பாதுகாப்பானதாக சுற்றி தோண்டி அந்த கிழங்கினை நீங்கள் மிகவும் பொறுமையாக மேல எடுத்து அந்த கிழங்கினை சமைத்து சாப்பிடலாம். நீங்கள் அதனை இப்படியே பச்சையாக சாப்பிட்டால் கூட ஒரு சிலருக்கு பிடிக்கும். அதனை நீங்கள் வேகவைத்து உப்புகள் சேர்த்து கூட சாப்பிடலாம்.

இந்த கிழங்கு வளர்ச்சி காலம் மூன்று மாதத்தில் இருந்து ஆறு மாதங்கள் வரை கூட இருக்கலாம். ஒருமுறை நட்டு விட்டால்  6 மாதங்களுக்கு பிறகு தான் கிழங்கை தோண்ட முடியும். கிழங்கு கொடி அனைத்தும் காய்ந்து சுருண்டு கீழே விழுந்த பிறகு தான் கிழங்கு முற்றியதாக நாம் அறியலாம். அதன் பிறகு தோண்டினால் கிழங்கை வெளிய எடுக்க முடியும். 

இந்த வகை கிழங்குகள் மண்ணின் அடியில் நேர்ந்த தூரம் வரை கூட செல்லலாம். ஆதலால் மிகவும் ஆழமான முறையில் மண்ணை தோண்டி எடுத்தால் மட்டுமே இந்த கிழங்கை முழுவதுமாக வெளியே எடுக்க முடியும்.


கிழங்கு நடும் முறை : 

இந்தக் கிழங்கை இரண்டு வகைகளில் நடலாம். 

1) கிழங்கு மூலம் நடுதல் 

2) காய் மூலம் நடுதல் 

இந்த இரண்டு வகைகளில் எந்த முறையில் நட்டாலும் வெத்தலை வேலி கிழங்கு முளைக்கும். இந்த இரண்டு முறைகளைப் பற்றி விரிவாக காண்போம்.

கிழங்கை நடுவதற்கு முன் தயார் செய்து வைத்திருக்க வேண்டியவை :

இலங்கை நடுவதற்கு முன் ஓரிடத்தில் நிலத்தை பண்படுத்திருக்க வேண்டும். அதாவது ஏற்கனவே நடுமிடத்தில் பள்ளம் வெட்டி 

1) கிழங்கு மூலம் நடுதல் : 

இந்த முறையில் நாம் இந்தக் கொடியை நடுவதற்கு கிழங்கு மட்டும் போதுமானது. நாம் தோண்டி எடுத்த இலங்கை சிறு சிறு பகுதிகளாக வெட்டி அதை மாட்டு சாணத்தில் தோய்த்து பிறகு எடுத்து மண்ணில் மேல் பகுதியில் வைத்து லேசாக மூடிவிட்டால் போதுமானது.

2) கிழங்கு கொடியை வளர்த்தல் :

இந்த வெத்தலை வேலி கிழங்கை தோட்டத்தில் வளர்ப்பதற்கு ஒரு பந்தல் தேவைப்படும். ஏனென்றால் இது கொடியாக கிளைத்து பரந்து விரிந்து வளரக்கூடியது. ஆதலால் கொம்புகளை பயன்படுத்தி பந்தல் தயாரித்து விட்ட பிறகு கிழங்கு நட வேண்டும் அப்போதுதான் கிழங்கு கொடி பரந்து வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும். இல்லையென்றால் ஒரு மரத்தின் அடியில் கொடியை நட்டுவிட்டால் இன்னும் சிறப்பு.

வெத்தலை வேலி கிழங்கை தோண்டி எடுக்கும் முறை : 

இந்த கிழங்கை தோன்றுவதற்கு முன் கடப்பாரை மண்வெட்டி எடுத்துக்கொண்டு மெதுவாக மேலே ஆராய வேண்டும். அதற்கு ஒரு குச்சி மட்டும் போதுமானது லேசாக கிழங்கு எதுவரை ஆழமாக சென்றுள்ளது என்பதை பார்த்துக் கொண்டு அதற்கு ஏற்ப ஆழமாக தோண்டினால் தான் கிழங்கை முழுமையாக வெளியே எடுக்க முடியும். 

கிழங்கு தோண்டுவதற்கு மண் பொல பொலவென்று அழகாக தோன்றுவதற்கு ஏற்ற மண்ணாக இருக்க வேண்டும். களிமண் அல்லது மிகவும் இறுகமான மண்ணில் இந்த கிழங்கை நட்டுவிட்டால் கிழங்கை தோண்டுவது மிகவும் கடினம். ஆதனால் வண்டல் மண், சரளை மண் செம்மண், மணல் உள்ளிட்டவற்றில் இந்த கிழங்கை நடுவது மிகவும் சிறந்தது.

கிழங்கை வேகவைக்கும் முறை : 

தோண்டிய வெத்தலை வேலி கிழங்கு நன்கு கருப்பு நிறத்தில் கடினமாக இருக்கும். அதை கழுவி மண்ணை நீக்கி விட்டு இரண்டு மூன்று துண்டுகளாக உருளை வடிவத்தின் வெட்டி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி இந்த கிழங்கை போட்டு கொஞ்சம் உப்பை போட்டு வேக  வைத்தால் சில நிமிடங்களில் கிழங்கு வெந்து சாப்பிடுவதற்கு தயாராகிவிடும்.

அதன் பிறகு  கருப்பு நிறத்தில் இருக்கும் வெத்தலை வேலி கிழங்கின் தோலை உரிக்கும் போது கிழங்கின் உள்ளே ரோஜா பூ நிறத்தில் ரோஸ் கலரில் இருக்கும் அதனுள் கிழங்கு வெள்ளை வெளியேறு என்று மாவு போல இருக்கும். சுவைத்து சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் முடிந்தால் இந்த கிழங்கை வளர்த்து சாப்பிடுங்கள் அல்லது எங்கேயாவது கிடைத்தால் வாங்கி சாப்பிடுங்கள். அருமையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது.

கிராமப்புறங்களில் இந்த கிழங்கு அதிகமாக பயிரிடப்படுகிறது. ஆனால் நகர்ப்புறங்களில் இந்த கிழங்கை பயிரிடுவது மட்டுமல்லாது சந்தையில் கூட பார்க்க முடியாது. இது ஒரு அரிய வகை கிழங்கு. ஆதலால் நகரத்தில் வசிப்பவர்கள் சிலர் தேடிச் சென்று இந்த கிழங்கை வாங்கி சாப்பிடுகிறார்கள். இந்தக் கிழங்கினை விரும்பி சாப்பிடும் நபர்கள் உடல்நலம் ஆரோக்கியமிக்கவராக காணப்படுகிறார்கள். 

உங்களுக்கு இந்த கிழங்கை சாப்பிடுவதற்கு போல் இருந்தால் நீங்கள் கிராமப்புற பகுதிகளில் இந்த கிழங்கு ஆனது அதிகளவில் காணப்பட்டு வருகிறது. நீங்கள் சென்று அதை வாங்கி சாப்பிடலாம். இந்த கிழங்கில் அதிகப்படியான மாவு சத்துக்களும் இரும்பு சத்துகளும் நிறைந்தும் காணப்படுகின்றன. நீங்கள் காட்டுப்பகுதிகளில் செல்லும் பொழுது இந்த கிழங்கு ஆனது நிறைய இடங்களில் இயற்கையாகவே வளர்ந்து காணப்படுகிறது. 

இதை சாப்பிட விரும்புவர்கள் காட்டுப்பகுதியில் கிடைக்கின்ற கிழங்கை கூட எடுத்துக் கொண்டு வந்து சாப்பிடலாம். இந்த கிழங்கு எனக்கு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையானதாகவும் இருக்கின்றன. கிராமப்புற பகுதிகளில் உள்ள மக்கள் இந்த கிழங்கினை மிகவும் ருசித்து சாப்பிடுகின்றனர். இந்தக் கிழங்கினை நாம் நமது விவசாய நிலங்களில் சிறந்த முறையில் பயிரிட்டு நாம் இதை சுவைத்து சாப்பிடலாம்.