மாடு பற்றிய தகவல்கள்:
மாடு என்பது ஒருவகை விலங்கு இனமாகும். மாடு என்பது இந்தியாவில் முக்கியமான ஊராட்சி மற்றும் வேளாண்மை சார்ந்த வாழ்க்கையின் ஒரு அடிப்படை பகுதி உயிரினமாகும். இது பசுமை பொருட்களின் உற்பத்தி மற்றும் விவசாயிகளுக்கு உதவி செய்கிறது மேலும் மரபியல் முக்கியத்துவம் போன்ற பல வகைகளில் மாடு நமக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மாடு பல வகைகளில் உள்ளது அதில் குறிப்பிட்டு வகை மாடுகளை பற்றி பார்ப்போம்.
மாட்டின் வகைகள்:
இந்தியரக மாடுகள்:
- கிருஷ்ணவல்லி: கிருஷ்ணவல்லி மாடானது மிகவும் கருப்பு நிறத்தைக் கொண்டது இந்த மாடு ஆனது கன்னட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ரகமாகும்.
- ஒஙோல்: இந்த ரக மாடானது ஆந்திராவின் பண்ணை மாடாகும் இது வலிமையான காளைகள்.
- கிரேணாடி: இந்த ரக மாடானது குஜராத் மாநிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த ரக மாடானது பண்ணைகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
- சாஹிவால்: இந்த ரக மாடானது பஞ்சாப் மற்றும் அரியானாவில் வளர்க்கப்படும் சிறந்த பசுவாகும்.
வெளிநாட்டு வகை மாடுகள்:
- பிரவுன் சுவிஸ்: இந்த மாடானது மிகவும் பழுப்பு நிறத்தில் காணப்படும் மற்றும் நன்கு பசுமை பொருட்களை தரும்.
- ஹோல்ஸ்டீன் ப்ரிசியன்: இவ்வகை மாடுகள் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தில் பெரும்பாலும் காணப்படுகிறது இந்த ராக மாடானது பால் உற்பத்தியில் உலக அளவில் முன்னிலை வகித்து காணப்படுகிறது.
- ஜெர்ஸி: இவ்வகை மாடுகள் அதிகம் பால் தரக்கூடிய மாடுகளாக உள்ளது.
மாட்டின் உடல் தோற்றம்:
கொம்புகள்: சிலவற்றிற்கு இருக்கும் சில மாடுகளுக்கு இருக்காது.
வால்: மிகவும் நீளமாக இருக்கும் ஈக்களை விரட்ட மாடுகளுக்கு பயன்படுகிறது.
உதிரிகள்: நறுமணத்துடன் கூடிய பசுமை பொருட்களை தருகிறது.
மாடுகள் தரும் பயன்கள்:
பால்:
மாடுகள் தரும் பால் ஆனது நமக்கு நிறைய பயன் தரக்கூடிய ஒன்றாக விளங்கி வருகிறது. நாம் தினசரி உணவில் முக்கியம் பயன்படுத்துகிறோம். மாடுகள் தரும் பாலை வைத்து நாம் நிறைய சத்துள்ள உணவுப் பொருட்களை தயாரிக்கலாம். பாலை வைத்து (பாலாடை,தயிர்,நெய்)ஆகியவை பால் பண்ணை பொருட்களாக தயாரிக்கப்படுகிறது. மேலும் பால் மனிதர்களுக்கு மற்றும் பிற உயிரினங்களுக்கு பல வகைகளில் பயன்படுகிறது.
மாட்டுச் சாணம்:
மாடுகள் அசைபோடும் பாலூட்டி வகையைச் சார்ந்தது இது தின்றுவிட்டு தரும் கழிவு பொருட்கள் (மாட்டுச்சாணம்) இதை கொண்டு நாம் உரமாக பயன்படுத்தலாம். மற்றும் குண்டுவட்டி
தயாரிப்பில் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
தோல்: மாடுகள் தோல் பல்வேறு பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
இறைச்சி: மாட்டின் இறைச்சி மனிதர்களால் உண்ணப்படுகிறது.
மாட்டு சிறுநீர்: இது இயற்கை பூச்சி ஒழிப்பானாக பயன்படுகிறது மேலும் இது 'பஞ்சகவ்யம்'தயாரிக்கப் பயன்படுகிறது.
சுமை: பெரும்பாலான மாடு வகைகள் நிலத்தில் பயிர் செய்து உழுவதற்கு பயன்படுகிறது.மற்றும் வண்டியில் இருக்கும் சுமைகளை இழுக்க மாடுகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
மனித நம்பிக்கை: நாம் இந்தியர்கள் பெரும்பாலும் இந்திய மரபில் மாடுகளை நாம் தெய்வமாக மதிக்கிறோம்.
மாட்டிற்கு வரும் நோய்கள்:
- மாஸ்டைடிஸ்: இவ்வகை நோயானது மாட்டின் பால் உற்பத்தியை அதிகம் பாதிக்கின்றது.
- அரிசி: இவ்வகை நோய் மிகவும் நாட்டின் மீது காணப்படும் தொற்று நோயாக கருதப்படுகிறது.
- தடிப்பு,சோர்வு,மந்தம்: பெரும்பாலும் மாடுகள் தீவனக் குறைவால் ஏற்படுகிறது.
மாடுகளின் பொருளாதார முக்கியத்துவம்:
- மாடுகள் பெரும்பாலும் பசுமை பொருட்கள் விற்பனை மூலம் விவசாயிகள் வருமானம் ஈட்டுகின்றனர்.
- மாடுகள் பண்ணை வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகித்து வருகிறது.
- மாடுகள் பால் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிதது வருகிறது.
மாடு மற்றும் மரபு மதிப்புகள்:
கோமாதா வழிபாடு- நாம் பசுக்களை தெய்வமாக மதிக்கும் மரபாக கோமாதா வழிபாடு இருந்து வருகிறது.
கோபூஜை,கோ பூஜை திருவிழாக்கள்-தமிழகத்தில் பெரும்பாலும் நடத்தும் திருவிழாக்கள்.
எருது விடும் விழா-இவ்வகை திருவிழா தமிழ்நாட்டில் மிகவும் இன்றைய காலகட்டத்திலும் சிறப்பாக நடத்தி மக்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.
பொங்கல் மற்றும் மாட்டுப் பொங்கல் -இவ்வகை விழாவானது மிகவும் சிறப்பாக தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டுப் பொங்கல் என்று மாடுகளை கழுவி அதற்கு மாலை அணிவித்து மற்றும் அதற்கு அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து அன்று மாட்டை அனைவரும் தெய்வமாக மதித்து வணங்கி வருகின்றனர்.
பசு வளர்ப்பு முறை:
- உணவு-பசுமை புற்களை மேய்த்தல் மற்றும் கொள்ளுக்கட்டி தீவனக் குண்டுகள் மற்றும் பிற இயற்கை உணவுகளை கொடுக்கலாம்.
- தண்ணீர்-தினமும் மாடுகளுக்கு தூய்மையான தண்ணீரை கொடுக்க வேண்டும்.
- வசதி-நாடுகளுக்கு பெரும்பாலும் பசுமை தரும் இடத்தை அமைத்து தர வேண்டும். மாடுகளுக்கு தேவையான வெப்பம் மற்றும் காற்றோட்டம் நிறைந்த இடத்தை சரியாக அமைத்து தர வேண்டும்.மழையில் நனையாதவாறு மாடுகள் தங்க இடம் இருக்க வேண்டும்.
- நோய் தடுப்பு- மாடுகளுக்கு ஏற்படும் நோய்களுக்கு சரியாக பார்த்து தடுப்பூசி போட வேண்டும்.நாட்டு வைத்தியம் செய்ய வேண்டும். இது மாடுகள் இருக்கும் காலம் முழுவதும் பரிசோதித்து சரியாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
- செலவுகள்- மாடுகளுக்கு தேவையான தீவனம், தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் பராமரிப்பு செலவுகள்.




0 Comments